Flash குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

யார் தலைவன்

॥தமிழநாட்டு சாதி தலைவர்கள் தான் சார்ந்த சமுதாயம் அறிவாளிகள் ஆகிவிட்டால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதால் தன்னுடைய சமுதாயத்தை முட்டாள்களா ஆகுவதை விரும்புகிறார்கள் அல்லது வைத்துள்ளனர்

தமிழர் குடிகள் ஓர்மை பற்றி இவர்கள் பேசியதில்லை?

தமிழர் குடிகள் ஒற்றுமை வந்துவிட்டால் இங்கு சாதி தலைவர்களுக்கு அமைப்புகளுக்கு வேலையில்லா

அடுத்த தலைமுறைக்கு வழிநடத்தும் தலைவன் எப்படி இருக்க வேண்டும்

ஒவ்வொரு மாநாடு கூட்டம் கூட்டி மக்களை கணக்கு காண்பித்தூ ஆளுங்கட்சி, எதிர் கட்சியோ நம்மளை அடமானம் வைப்பவான் தலைவனா?

நம்முடைய அறிவை தீட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவான் தலைவான

இடையர் குடி சிந்திங்கள் நீங்கள் சிந்திக்காதவரை அவர்கள் ஏமற்றிகொண்டு இருப்பார்கள்

அனைவரும் பகிருங்கள்

இடையர் _விழுதுகள் கோனார் -கொற்றம்